ஏபி முருகானந்ததிற்கு

img

வரதட்சணை மோசடி வழக்கு: பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏபி முருகானந்ததிற்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்த வரதட்சணை மோசடி வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாத பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி முருகானந்ததிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.